
சுத்தம் சுகம் தரும்.
எல்லொருக்கும் இது தெரிந்து இருந்தும் யாருக்கு என்ன பயன்?
இன்று காலை, என் எதிர் வீட்டுப் பெண், ஒரு பொட்டலத்தை தன் வீட்டுக்கு வெளியே உள்ள ஒரு நீரோட்டத்தில் தூக்கி வீசி எறிந்தாள். மிகவும் வேதனையாக இருக்கிறது..
பிறருக்கு சொல்வதைவிட நாமே நம்மை மாற்றிக் கொள்வது சிறப்பு.
1 comment:
நன்று..
Post a Comment